துளி
சாரல்
தூறல்
அடைமழை
கூதல்
கண் முழிப்பு
கம்பளிப் போர்வை
காது விழிப்பு
கூரையிலிருந்து
சொட்டுகள்
ஓடுகளில் விரிசல்
........
......
மயான அமைதி
மரம்முறியும் இலை
தழை தலை அசைவு
முரட்டு சங்கீதம்
பெருந்துளி
கூரையிலும்
மண்ணிலும்
தாரைகள்
தலைமாட்டில் அம்மா
"டேய்
டீ சுடுகுது"
தடுமாற்றம்
மழை
குடித்துவிட்டதால்
மனதில் ஓட்டைகள்
மழை ஒழுகட்டும்
போர்வைக்குள்
நான்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
supper அருமை வாழ்த்துகள்
மனதில் ஓட்டைகள்
மழை ஒழுகட்டும்
போர்வைக்குள்
நான்
......அருமை
ஆகா புதிய முயற்சி உன்மையில் ஒரு சுவை உணர்ந்தேன்...தேன் வாழ்துகள் ரமேஸ்
வாவ்.. வாசிக்கும் போது ஒரு வேகத்தை உணரமுடிந்தது
கலக்கல் சேர்..:)
றமேஸ்....ஒரு வித்தியாசமான கவிதை.ஒன்றோடொன்று தொடர்பு மாதிரியும் இல்லை மாதிரியும் இருக்கு.நிறையத் தரம் வாசிச்சிட்டேன் !
super!
@@KANA VARO
நன்றி வரோ
@@யாதவன்
நன்றி யாதவ்
@@Chitra
நன்றி சித்ரா
@@Seelan
நன்றிங்கண்ணே
@@Bavan
வேகம் விவேகம்
நன்றி பவன்
@@ஹேமா
நன்றி ஹேமா. கவிதையின் ரசனையை உங்ககிட்டே(குழந்தை நிலா) அதிகம் நுகருகிறேன்.
@@vanathy
நன்றி வானதி
Post a Comment