tag:blogger.com,1999:blog-4570377174317190390.post4820104109749465016..comments2023-10-06T14:13:21.544+05:30Comments on சிதறல்கள் ....: காவி நிறக்காதல் கொடிமர வேர்களில்Rameshhttp://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4570377174317190390.post-54055297965901039172011-11-29T10:44:19.671+05:302011-11-29T10:44:19.671+05:30உங்கள் அருமையான கருத்துக்களுக்கு என் வாழ்த்துக்கள்...உங்கள் அருமையான கருத்துக்களுக்கு என் வாழ்த்துக்கள். "மனிதன் மட்டும் தான் சிரிக்கும் ஜீவராசியாம்... அற்புதமான வரிகள் ஆனால் இன்று யார் சிரிக்கிறார்கள்? தேவைக்காகவும், இலாபத்திற்காகவும், சுட்சுமத்திற்காகவும் தானே சிரிக்கிறார்கள். <br />உணர்வுகளை புரிந்து கொள்ளும் உன்னதமான சூழ்நிலை மலர வேண்டும் வாழ்த்துக்கள்...!Rebeccahttps://www.blogger.com/profile/04321634859532984711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-2940160631012272992010-10-18T20:59:57.214+05:302010-10-18T20:59:57.214+05:30@@Chitra said...
///அருமையான கவிதைகளை/புத்தகங்களை ...@@Chitra said...<br />///அருமையான கவிதைகளை/புத்தகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க....////<br /><br />நன்றி சித்ரா...Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-44981139891346513562010-10-18T12:59:15.717+05:302010-10-18T12:59:15.717+05:30அருமையான கவிதைகளை/புத்தகங்களை பகிர்ந்து கொண்டமைக்...அருமையான கவிதைகளை/புத்தகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-20975388119487340782010-10-18T11:36:06.528+05:302010-10-18T11:36:06.528+05:30@@Kousalya said...
///மரணம் ஒரு சாதாரண நிகழ்வாகி ப...@@Kousalya said...<br />///மரணம் ஒரு சாதாரண நிகழ்வாகி போனதால் வருத்தம் பழகி போய்விட்டது....<br /><br /> வைரமுத்துவின் இரண்டு விதமான எழுத்துக்களையும் வாசிக்கிற வாய்ப்பிற்கு மகிழ்கிறேன்....<br />///<br />நன்றி வருகைக்கும் பின்னூட்டலுக்கும்<br />///<br /> <br /> ////இந்த சிதறலில் சிக்கிக்கொண்டேன்...யதார்த்தம்...நிதர்சனம்....இதை புரிந்துகொள்ளணும் நாம்.....நன்றி சகோ...////<br />நன்றி சிக்கியதற்கு. வருக வருகவேRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-57539673882534278192010-10-18T11:28:43.464+05:302010-10-18T11:28:43.464+05:30@@ தீபன்... said...
////சரியாக சோல்லிருக்கிறார...@@ தீபன்... said...<br /><br /> ////சரியாக சோல்லிருக்கிறார் மீண்டும் மனித இனம் விலங்காகி காடுகளில் வாழ்வது போன்றே ஓர் உணர்வு...<br /><br /> றமேஸ் உங்கள் கருத்துக்கும் உடன்படுகின்றேன், திறமைகளைவிடுத்து தனிமனிதனை பார்க்கும் பழக்கம் மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது...<br /><br /> இன்னொருவரை எதிர்பார்த்து<br /> இதுவரை ஏமாந்தது போதும்////<br /><br />நன்றி தீபன்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-21926137539686464402010-10-18T11:27:51.423+05:302010-10-18T11:27:51.423+05:30@@Bavan said...
// நிச்சயமாக..:) பகிர்வுக்கு நன...@@Bavan said...<br /> // நிச்சயமாக..:) பகிர்வுக்கு நன்றி..:D////<br />நன்றி பவன்.<br />வரும்போது தருகிறேன்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-9339782107504525092010-10-18T09:06:32.057+05:302010-10-18T09:06:32.057+05:30//மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள்...//மரணத்திற்கு இங்கு யாரும்<br />வருந்துவதில்லை<br />உயிர்கள் இங்கே<br />இலையுதிர்காலத்து<br />இலைகளாயின.//<br /><br />மரணம் ஒரு சாதாரண நிகழ்வாகி போனதால் வருத்தம் பழகி போய்விட்டது....<br /><br />வைரமுத்துவின் இரண்டு விதமான எழுத்துக்களையும் வாசிக்கிற வாய்ப்பிற்கு மகிழ்கிறேன்....<br /><br />//நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக மாறிக்கொள்ளவேண்டுமே. சாத்தியமா இது.<br />ஒவ்வொருவரும் அவர்கள் தேவையின் பால் ஒவ்வொரு பக்கம் சாய்வது இயற்கை.//<br /><br />இந்த சிதறலில் சிக்கிக்கொண்டேன்...யதார்த்தம்...நிதர்சனம்....இதை புரிந்துகொள்ளணும் நாம்.....நன்றி சகோ...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-67423214225865590102010-10-18T08:12:51.354+05:302010-10-18T08:12:51.354+05:30"மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்
அப..."மனிதன் மட்டும்தான்<br />சிரிக்கும் ஜீவராசியாம்<br />அப்படிப் பார்த்தால்<br />இப்போது இங்கு யாரும்<br />மனிதராசி இல்லை"<br /><br />சரியாக சோல்லிருக்கிறார் மீண்டும் மனித இனம் விலங்காகி காடுகளில் வாழ்வது போன்றே ஓர் உணர்வு...<br /><br />றமேஸ் உங்கள் கருத்துக்கும் உடன்படுகின்றேன், திறமைகளைவிடுத்து தனிமனிதனை பார்க்கும் பழக்கம் மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது...<br /><br />இன்னொருவரை எதிர்பார்த்து<br />இதுவரை ஏமாந்தது போதும்தீபன்https://www.blogger.com/profile/10637680147833461794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-39211732274532806772010-10-18T08:05:34.862+05:302010-10-18T08:05:34.862+05:30//கவிதையில் காதல் கதையில் காதல் அற்புதப்படைப்பு கட...//கவிதையில் காதல் கதையில் காதல் அற்புதப்படைப்பு கட்டாயம் வாசியுங்கள் இரண்டு புத்தகங்களையும்.//<br /><br />நிச்சயமாக..:) பகிர்வுக்கு நன்றி..:DBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-71943068106521023092010-10-18T06:34:34.485+05:302010-10-18T06:34:34.485+05:30@@ம.தி.சுதா said...
///ஆனால் இப்போ எனக்கு வைரமுத்த...@@ம.தி.சுதா said...<br />///ஆனால் இப்போ எனக்கு வைரமுத்துவை பிடிக்குதில்லை... காரணம் அவரது பச்சோந்தித் தனமான செயற்பாடுகள்...///<br /><br />நண்பா இங்கு தான் நாம் பிறழ்கிறோம்.<br />அவரவர் சொந்த வாழ்க்கை நமக்கு அவசியமில்லை. அவர் யாராகவாவது இருந்துட்டுப்போகட்டுமே. எவரின் கருத்துக்கள் திறமைகள் தெரிகிறதோ அத்திறமையை ரசிப்போம் சுவைப்போம். அது போதும். அவர் நம்மளப்போலவே நமக்கு சார்பாகவே இருக்கணும் என்று ஒருஅவசியமில்லையே. அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக மாறிக்கொள்ளவேண்டுமே. சாத்தியமா இது.<br />ஒவ்வொருவரும் அவர்கள் தேவையின் பால் ஒவ்வொரு பக்கம் சாய்வது இயற்கை.<br /><br />நன்றி சுதா வருகைக்கும் கருத்துக்கும்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-63014360447362931242010-10-18T00:21:26.348+05:302010-10-18T00:21:26.348+05:30ஃஃஃஃகடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
க...ஃஃஃஃகடிதத்தில் அழிவது<br />மெல்லினமும் வல்லினமும்தான்<br />கண்ணீரில் அழிவது<br />தமிழினமே அல்லவா?ஃஃஃஃ<br />ரொம்ப நல்லாயிருக்க.. ஆனால் இப்போ எனக்கு வைரமுத்துவை பிடிக்குதில்லை... காரணம் அவரது பச்சோந்தித் தனமான செயற்பாடுகள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com