tag:blogger.com,1999:blog-4570377174317190390.post5351454399493782492..comments2023-10-06T14:13:21.544+05:30Comments on சிதறல்கள் ....: சிதறும் சில்லறைகள் - 19 (மீண்டும் நான்.)Rameshhttp://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4570377174317190390.post-80500507708440814732011-11-27T12:29:28.550+05:302011-11-27T12:29:28.550+05:30உள்ளத்தை தொடுகின்றது தம்பி.உள்ளத்தை தொடுகின்றது தம்பி.Anonymoushttps://www.blogger.com/profile/02297881663291587767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-88642747518608706702011-11-27T01:13:07.637+05:302011-11-27T01:13:07.637+05:301997/98 ல் எழுதிய கவிதைதான்.ஆனால் இன்றும் பொருந்து...1997/98 ல் எழுதிய கவிதைதான்.ஆனால் இன்றும் பொருந்துகிறது.என்றுவரை...!<br /><br /> ஒரு சின்ன நிகழ்வு இந்த நேரத்தில்...<br /><br />புதிதாக இயக்கத்தில் இணைய வந்தவரிடம் தலைவர் பார்த்து கேட்டார்."எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.<br /><br />அந்த மாணவனும்"4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்" என்று சொன்னான்.உடனே தலைவர் "இல்லை இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான்.40 வருடமும் ஆகும்.400 வருடமும் ஆகலாம். இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம்.அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்" என்றார்.<br /><br />திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் "விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?"என்று அதற்கு தலைவர் சொன்னார்.<br /><br />"விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி,சிங்கள தேசத்தின் வீழ்ச்சி,தமிழகத்தின் ஆதரவு,சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்" என்று சொன்னார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com