tag:blogger.com,1999:blog-4570377174317190390.post7247560038591722362..comments2023-10-06T14:13:21.544+05:30Comments on சிதறல்கள் ....: நினைவுகள் தொலைத்த தேசம்Rameshhttp://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4570377174317190390.post-11471760567520884272010-06-30T21:45:47.194+05:302010-06-30T21:45:47.194+05:30@தமிழ் மதுரம் said...
நன்றி வருகைக்கும் கருத்துக்க...@தமிழ் மதுரம் said...<br />நன்றி வருகைக்கும் கருத்துக்கும்<br />ஏற்றுக்கொள்கிறேன் உங்க கருத்தை அவசர அவரமாய் எழுதப்பட்டது அந்த கவிதை.Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-83845392987737967022010-06-30T19:39:24.350+05:302010-06-30T19:39:24.350+05:30அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை
இந்தாடியம்மா என்...அப்பா வருவாரா அம்மா<br />என்றது பிள்ளை<br />இந்தாடியம்மா என்று<br />பாலறுந்த முலை<br />தடவியவளாய் <br />அவள்//<br /><br /><br />இதனை <br /><br /><br />அப்பா வருவாரா அம்மா<br />என்றது பிள்ளை;<br />இந்தாடியம்மா என்று,<br />பாலறுந்த முலை<br />தடவியவளாய் அவள், <br />கருணைக் கண்கள்<br />கலங்கி, அவர் எங்க எண்டு<br />மணி அடிக்க<br />மனுநீதி கதை படித்த<br />நினைவுகளை <br />துப்பிக்கொண்டு??<br /><br /><br />இப்படிச் சுட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-14998841907051559082010-06-30T19:36:38.063+05:302010-06-30T19:36:38.063+05:30எங்களூரின் நரக ஞாபகங்களைக் கவிதையில் இயம்பியுள்ளீர...எங்களூரின் நரக ஞாபகங்களைக் கவிதையில் இயம்பியுள்ளீர்கள். காலங்கள் பல கடந்தாலும் எம் கண் முன்னே என்றும் படமாக விரிந்திருக்கும் நினைவுகளினை யாராலும் அழிக்க முடியாது.<br /><br /><br />இறுதியாக ஒரு சின்ன வேண்டு கோள்:<br />ஏற்றுக் கொள்வீர்களா தெரியவில்லை:<br />கவிதையில் ஒரு சில இடங்களில் குறியீடுகளைக் காட்டினால், வேறுபடுத்திக் காட்டினால் படிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கும்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-69188830049116091742010-06-30T19:03:17.477+05:302010-06-30T19:03:17.477+05:30சி. கருணாகரசு said...
// கவிதை வடிவா இருக்கு......சி. கருணாகரசு said...<br /><br /> // கவிதை வடிவா இருக்கு....<br /> கருதான் வலியா இருக்கு.//<br />வலித்ததாலே கவிதையானது ஆனால் இது நிஜத்தின் வெளிப்பாடுRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-67634164200182370182010-06-30T18:54:49.841+05:302010-06-30T18:54:49.841+05:30கவிதை வடிவா இருக்கு....
கருதான் வலியா இருக்கு.கவிதை வடிவா இருக்கு....<br />கருதான் வலியா இருக்கு.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-51816775153764422532010-06-30T18:04:10.577+05:302010-06-30T18:04:10.577+05:30சி. கருணாகரசு said...
///மேலே உள்ளது சரியா புரியல...சி. கருணாகரசு said...<br /><br />///மேலே உள்ளது சரியா புரியல...<br /> கடைசி மட்டும் தான் புரிகிறது.<br />///<br />தவறு நடந்தது. இப்போது சரியாக வந்திருக்கு எண்டு நினைக்கிறேன்<br />நன்றி கருணாகரசு<br />"சிபி" அல்ல " மனுநீதி" <br />இப்போது புரியும் எண்டு நெனைக்கிறேன்<br />நன்றி வருகைக்கும் கருத்துக்கும்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-85385902593198806422010-06-30T17:48:29.187+05:302010-06-30T17:48:29.187+05:30மேலே உள்ளது சரியா புரியல...
கடைசி மட்டும் தான் பு...மேலே உள்ளது சரியா புரியல... <br />கடைசி மட்டும் தான் புரிகிறது.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-53246451322728116122010-06-29T17:25:45.527+05:302010-06-29T17:25:45.527+05:30Riyas said...
//VERY GOOD POEM...//
நன்றி றியாஸ்
...Riyas said...<br /><br />//VERY GOOD POEM...//<br />நன்றி றியாஸ்<br />முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-3862592024424934842010-06-29T13:55:57.080+05:302010-06-29T13:55:57.080+05:30VERY GOOD POEM...VERY GOOD POEM...Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-12543974207017869702010-06-29T09:25:03.963+05:302010-06-29T09:25:03.963+05:30மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
///றமேஸ்...கவிதைய...மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...<br /><br />///றமேஸ்...கவிதையும் படமும்<br /> அருமை. வாழ்த்துக்கள்<br />///<br />வாங்க ஆயிரத்தில் ஒருவன்<br />நன்றி முதல்வருகைக்கும் சேர்த்துRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-22154045477964461522010-06-29T07:01:33.717+05:302010-06-29T07:01:33.717+05:30றமேஸ்...கவிதையும் படமும்
அருமை. வாழ்த்துக்கள்றமேஸ்...கவிதையும் படமும் <br />அருமை. வாழ்த்துக்கள்மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-11789602716702472512010-06-28T17:31:46.732+05:302010-06-28T17:31:46.732+05:30Blogger வானம்பாடிகள் said...
ம்ம் நன்றி ஐயாBlogger வானம்பாடிகள் said...<br /><br />ம்ம் நன்றி ஐயாRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-80767661712724174562010-06-28T17:31:24.622+05:302010-06-28T17:31:24.622+05:30Blogger ஹேமா said...
நன்றி ஹேமா ம்ம்Blogger ஹேமா said...<br /><br />நன்றி ஹேமா ம்ம்Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-24442376596867058952010-06-28T17:30:57.930+05:302010-06-28T17:30:57.930+05:30Blogger Chitra said...
நன்றி சித்ராBlogger Chitra said...<br />நன்றி சித்ராRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-19464199955621206562010-06-28T17:00:04.561+05:302010-06-28T17:00:04.561+05:30Blogger மதுரை சரவணன் said...
நன்றி சரவணாBlogger மதுரை சரவணன் said...<br /><br />நன்றி சரவணாRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-31052895727534679942010-06-28T02:49:07.364+05:302010-06-28T02:49:07.364+05:30ம்ம்:(ம்ம்:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-42186636909177007382010-06-28T01:39:39.325+05:302010-06-28T01:39:39.325+05:30றமேஸ்...வார்த்தைகள் வலி.அதைவிடப் படம் !றமேஸ்...வார்த்தைகள் வலி.அதைவிடப் படம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-69225096840945387792010-06-28T00:53:16.956+05:302010-06-28T00:53:16.956+05:30தண்ணீருக்கு தவித்து
கண்ணீருக்காய் மட்டும்
..... க...தண்ணீருக்கு தவித்து<br />கண்ணீருக்காய் மட்டும்<br /><br />..... கவிதையும் படமும் ஒன்றுகொன்று அர்த்தம் serkkirathu . arumai.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4570377174317190390.post-30369559951891362022010-06-27T23:53:37.177+05:302010-06-27T23:53:37.177+05:30//அப்பா வருவாரா அம்மா
என்றது பிள்ளை
இந்தாடியம்மா எ...//அப்பா வருவாரா அம்மா<br />என்றது பிள்ளை<br />இந்தாடியம்மா என்று<br />பாலறுந்த முலை<br />தடவியவளாய் //<br /><br />கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com