Pages

Tuesday, March 2, 2010

படம் பார்க்கலாம் மனம் சலிக்குமா

பல நாட்களாக தோட்ட வேலைகள் காரணமாக பதிவெழுதுவதற்கு கடினமாக இருந்தது. அதால நம்ம ஊரின் சில காட்சிகள் ரசனையாக இருக்குதா எண்டு பாருங்க..... வாங்க பார்க்கலாம் ரசிக்கலாம்

இது கரைவலை மீன் பிடிக்கும் அழகு
 
 கோயில் வாசலில் அரட்டையில் ...................................
 
தண்ணீரில் தவித்த வெள்ளாமை வெயிலில் காயுது நமக்கு நெல்மணிகள் தருவதற்கு

 
இது மனித வலுவுக்கு பதிலாக அருவி வெட்டும் இயந்திம் (சிறியது )
  
அழகாக  கதிர் எடுத்து புதிர் உண்ணவிருக்கும் இவர் .....
 


அந்தி மாலைப்பொழுதின் சில வினாடிகள்
 

   

  
குளத்தில் தூண்டில் போடும் சிறுவன்
  
 இந்தப்பூவின் பெயர் தெரியவில்லை பிடிச்சிருக்கு
  
 நெற்குருவியின் அழகிய கூடு இரு முட்டைகள் (மன்னிக்க குருவியே.... )
  

வேலைப்பளு காரணத்தால் சிந்தனை சிறைவைக்கப்பட்டுள்ளது .................

12 comments:

vasu balaji said...

azhago azhagu:)

Ramesh said...

வானம்பாடிகள் said...

///azhago azhagu:)//
ம்ம்ம் நன்றிப்பா

Chitra said...

அழகிய புகைப்படங்களுடன், எங்களையும் அங்கே கூட்டி சென்ற அருமையான பதிவு.

Ramesh said...

Chitra said...
////அழகிய புகைப்படங்களுடன், எங்களையும் அங்கே கூட்டி சென்ற அருமையான பதிவு.///
நன்றி சித்ரா

Unknown said...

தேனூர் தேனூர் தாங்க.
எங்க ஊரில் உள்ளதையும் எடுத்து போடுறம் .
அங்க போகத்தான் நேரமில்லை

கலகலப்ரியா said...

ரொம்ப அழகா இருக்கு...

Ramesh said...

A.சிவசங்கர் said...
////தேனூர் தேனூர் தாங்க.
எங்க ஊரில் உள்ளதையும் எடுத்து போடுறம் .அங்க போகத்தான் நேரமில்லை////
ம்ம்ம்
நல்லது ஊர் விடயங்கள் வரவேண்டும் சங்கர். நன்றி வரவுக்கும் கருத்துக்கும்

Ramesh said...

கலகலப்ரியா said...
///ரொம்ப அழகா இருக்கு...///
வாங்க ரசித்ததுக்கு
நன்றி

Kandumany Veluppillai Rudra said...

நான் பிறந்த நாடு,நாங்க செய்யாததை,நீங்கள் செய்து விட்டீர்கள், பெருமைப் படுகின்றேன்.

Ramesh said...

உருத்திரா said...
///நான் பிறந்த நாடு,நாங்க செய்யாததை,நீங்கள் செய்து விட்டீர்கள், பெருமைப் படுகின்றேன்.///
வாங்க அண்ணன்
நம்மளால முடிந்ததை செய்கிறோம் அவ்வளவுதான்... கொஞ்சம் வேளைப்பளுவிலுள்ளேன்..விரைவில் மீண்டெழுவேன் மண்மணம் வீசும் விரைவில்
நன்றி முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்

Kala said...

றமேஸ் ..அழகாகத்தான் இருக்கிறது
ஆமா!! அந்தக் கோயிலில்,,...மேலங்கி{சேட்}
போடாமல் இருப்பது நீங்கதானே!?
ஏனப்பா உங்க புகைப்படக் கருவியில்
மானோ,கிளியோ{அதுதான்...பெண்}
சிக்கவில்லையா?

Ramesh said...

Kala said...
///றமேஸ் ..அழகாகத்தான் இருக்கிறது///

நன்றி நானம் கமெராமேன்.......ஹிஹிஹி

///ஆமா!! அந்தக் கோயிலில்,,...மேலங்கி{சேட்} போடாமல் இருப்பது நீங்கதானே!?
///
நானும் பச்சிளம் பாலகன் தான்
ஏன் இந்தக்கொல வெறி???
///
ஏனப்பா உங்க புகைப்படக் கருவியில்
மானோ,கிளியோ{அதுதான்...பெண்}
சிக்கவில்லையா?///
அதானே.... கண்ணில் இன்னும் அந்த மின்னல் வரவில்லை பார்ப்போம் எப்ப வருகுது என்று

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு