Pages

Thursday, March 11, 2010

இங்கு நீ இல்லை

காதல்
கவிதை

ஆல்
கு
இன்
அது
'நீ'தான்

கவிதையும்
நானும் ஒன்றென்று
சொல்லியதும்
நீ தான்

உயிர் சேராத
மெய் எழுத்தாய்
இப்பொழுது
கவிதை

நீ
விலகியதாலே.......

8 comments:

Kala said...

என்ன! வெள்ளைக்காரக் காதலியா?
ஐய்யய்யோ...அதுதான் அவ விட்டுவிட்டு
ஓடிப்போய்விட்டார்.

என்னப்பா.....பாத்துக் காதலிக்கக் கூடாதா?

Ramesh said...

///Kala said...
என்ன! வெள்ளைக்காரக் காதலியா?
ஐய்யய்யோ...அதுதான் அவ விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்.
என்னப்பா.....பாத்துக் காதலிக்கக் கூடாதா?
///
ஹாஹாஹா...... இது தமிழிச்சி இலக்கணக்காதல் ஹீஹீஹீ....
நன்றி கலா...

vasu balaji said...

எலக்கணக்காதலோ? எளக்கியமானதோ?))

Ramesh said...

//வானம்பாடிகள் said...
எலக்கணக்காதலோ? எளக்கியமானதோ?))
//
ம்ம்ம்.... புரியாமல் நான்..

Chitra said...

Ramesh, good one!

எலக்கணக்காதலோ? எளக்கியமானதோ?))

........ ha,ha,ha.....

Ramesh said...

///Chitra said...
Ramesh, good one!
.///
நன்றி
///
........ ha,ha,ha.....
///
நீங்களுமா??

vidivelli said...

ஏதோ போட்டு அசத்துங்க..........
சுப்பர்...........

Ramesh said...

நன்றி விடிவெள்ளி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு