Pages

Monday, May 17, 2010

கண் குருடாய்

கண்ணை
உசுப்பி உசுப்பி

தட்டுத்தடுமாறி
டோச் லைட்டை
சுவர் மணிக்கூட்டில்
கை உயர்த்தி அடிக்க
நெனைவுக்கு வந்தது
சுவர் தரையாகி
ஒருவருடம் கடந்து....

கண்ணை
தடவிப்பார்க்க
'அப்பா' என்ற மகளை
பாய் நனைத்திருப்பாள்
என்ற நெனைப்பில
வருடிய கை
தெரிந்துகொண்டது
இரத்தக்காயம்
அவள்
உடலிலும்
என்
உள்ளத்திலும்
காயப்பட்டதனால்
காய்ந்துவிடாமல்....

கண்ணை
கசக்கி கசக்கி
அண்ணாந்து
விடிஞ்சிருக்கா இல்ல
வெள்ளி பூத்திருக்கா
'கும்' எண்டு தான்
இன்னும்.....

22 comments:

ஹேமா said...

வலிதத வார்தைகளில் வலிதான் மிஞ்சுமே தவிர வார்த்தைகள்
வராது றமேஸ்.

Subankan said...

:((

தமிழ் உதயம் said...

மனதை பாதித்த கவிதை.

Bavan said...

ஒரு உருக்கமான கவிதை..:((

vasu balaji said...

mm.

VELU.G said...

வலி மிகுந்த கவிதை

Chitra said...

எவ்வளவு வலி ........ வேதனை..... கவலைகள்...... ம்ம்ம்ம்.....

Ramesh said...

ஹேமா said...
ம்ம் உண்மைதான் ஹேமா
நன்றி

Ramesh said...

Subankan said...

// :(( //
கண்ணீரில் வாழ்கின்றோம்

Ramesh said...

நன்றி சுபாங்கன்

Ramesh said...

தமிழ் உதயம் said...

எனக்கும் தான்
நன்றி

Ramesh said...

Bavan said...
ம்ம்
நன்றி பவன்

Ramesh said...

வானம்பாடிகள் said...

///mm.///
mmmm

Ramesh said...

VELU.G said...
.////வலி மிகுந்த கவிதை///
ம்ம்
நன்றி முதல் வருகை என்று நினைக்கிறேன்

Ramesh said...

Chitra said...
என்ன பண்ணுறது..... நன்றி சித்ரா

Ramesh said...

நன்றி வானம்பாடி ஐயா

balavasakan said...

-------------------
எப்போதும் போலவே மௌனம் தான் பல வலிகளுக்கு மருந்து...

Ramesh said...

Balavasakan said...

/ -------------------/
ம்ம் மெளனம்
நன்றி பாலா

கமலேஷ் said...

மிகவும் வலியோடு பேசுகிறது கவிதை...

Ramesh said...

கமலேஷ் said...
///மிகவும் வலியோடு பேசுகிறது கவிதை...///
ம்ம்ம்
நன்றி கமலேஷ்

தமிழ் மதுரம் said...

இன்று வரை அவலம் எங்கள் அனைவருடனும் தொடர்ந்து கொண்டே இருப்பதனைக் கவிதையாக்கியுள்ளீர்கள்?

காலங்கள் கடந்தாலும் கண்ணீரோடு எங்கள் அனைவரினதும் உள்ளத்தையும் உருக்குகிறது கவிதை.

Ramesh said...

கமல் said...
///இன்று வரை அவலம் எங்கள் அனைவருடனும் தொடர்ந்து கொண்டே இருப்பதனைக் ////
///காலங்கள் கடந்தாலும் கண்ணீரோடு எங்கள் அனைவரினதும் உள்ளத்தையும் உருக்குகிறது கவிதை.///
நன்றி கமல்
வலிமிகு வாழ்க்கை வழிதெரியாமல் ஓடுது.. காரணமும் தெரியும் விடைபெற முடியாமல் வினாவுக்குள் சிக்கிக்கிக்கொண்டு இன்னும்....

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு