Pages

Saturday, March 20, 2010

வருகிறாய் தொலைகிறேன்

காற்றுப்
பெருவழியில்
தூசு
அந்தக்
கண்விழியில்
காதல்
நான்
மூடவா
திறக்கவா??

நினைவுகள்
மணித்தியாலங்களில்
நிஜங்கள்
வினாடிகளில்
நீ மட்டும்
என்னோடு

என்
பயணங்களில்
முகமாலை
பனைமரமாய்
இப்போது
காதல்....

4 comments:

Chitra said...

அருமை.

Ramesh said...

நன்றி சித்ரா

Kala said...

அருமையான... காதல்வரிகள் றமேஸ்
என்ன !! அனுபவப் பாடமா?

Ramesh said...

நன்றி கலா... அனுபவமும் தான்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு