Pages

Friday, August 28, 2009

தாலாட்டின் இசைச்சிற்பி என் தாய்

பத்து திங்கள் உன் கருவில்
ஊன்றியதால்தான் இந்த
பிள்ளைத்தாவரம் பூமியில்
காலூன்றியது - இருந்தாலும் உன் அன்புச்
சூரியகதிர்களால் தான்
இன்னமும்
" வாழ்க்கைச் சேர்க்கை " செய்கிறது

அம்மா ........

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு