Pages

Monday, November 9, 2009

மழையின் பருவப்பிழையும் நம்மட வயல்களும்

பாருங்க நம்மட வயல்கள் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை.
யாரை நோவோம் .
நேரங்க்கெட்ட மழை. காலத்தை தவறவிட்ட மழை
காலத்துக்கே முடியல தரணத்துல தண்ணி தர ..... .
ஆனாலும் விதைத்தோம் முதல் மழை வந்த கையோடு. இப்போ அடை மழை பெய்யுது வாவியும் பெருக்கு ஏறுது வயல் வரம்புகளை மூழ்கியடிக்குது. பாவம் நம்மட மக்கள். யாரவது முகத்துவாரம் திறக்க முயற்சிக்கமாட்டாங்களா அரச அதிபரே சற்றுப் பாருங்கள். எங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்... 



 

 

 




 



No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு