Pages

Monday, March 29, 2010

ஞானம்



ஒவ்வொரு நிமிடமும்
முளித்து முளித்து
பார்க்கிறேன்
விடிந்துவிட்டதா என்று
அப்பொழுதுதான்
தெரிந்தது
இன்னும் நான்
இருட்டில் என்று

4 comments:

Chitra said...

ஞானம் புறந்திடுச்சு

Ramesh said...

ம்ம் அப்படியா சித்ரா

Kala said...

முளித்து முளித்து\\\\\\
ழி ழி

ஐய்யா!! முழித்து,முழித்து----இது
இலங்கைத் தமிழ்{சில பேர்களுக்குப்
புரியாதல்லவா!}



{விழித்து,விழித்து}

எந்த இருட்டில் றமேஸ்?

Ramesh said...

நன்றி கலா..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு