Pages

Wednesday, April 21, 2010

உண்மையின் வேர்கள்

எத்தனையோ தடவைகள்
எதை எதையோ
எழுத நினைத்த போதும்...

எப்படியோ
சொல்ல வேண்டும் என்று
முணுமுணுத்தபோதும்...

காலைச் சுண்டி இழுத்து
கையைப்பிடித்து
தலைமேல் எறி
நெஞ்சு மேல் படர்ந்து
ஆழ ஊடுருவி
மனசு எங்கே
எண்டுணர்ந்து
துருதுருத்து
ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து....

12 comments:

SShathiesh-சதீஷ். said...

உண்மையின் வேர்களும் ஒருநாள் விழுதாகும்.....

Ramesh said...

SShathiesh-சதீஷ். said...
///உண்மையின் வேர்களும் ஒருநாள் விழுதாகும்.....///
உண்மை தான் சதீஸ்

Chitra said...

உண்மையின் வேர்கள்
மெளனித்து...

....... உங்கள் கவிதையில் ஆழமான அர்த்தங்கள், வேர்களாய்......

ஹேமா said...

இதுதான் உண்மையின் உணர்வு றமேஸ்.

Ramesh said...

Chitra said...
/// ....... உங்கள் கவிதையில் ஆழமான அர்த்தங்கள், வேர்களாய்......
///
நன்றி சித்ரா

Ramesh said...

ஹேமா said...
//இதுதான் உண்மையின் உணர்வு றமேஸ்.//
சில நிகழ்வுகள் நெஞ்சை அழுத்தியபோது மெளனம் கொள்ளமட்டும் முடிகிறது
நன்றி ஹேமா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றாக இருக்கு

Ramesh said...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
//நன்றாக இருக்கு//
நன்றி
முதல் வருகை

Kala said...

ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து\\\\\

சுடு நீர் விட்டுச் சாகடிக்கப்படுகின்றன
உண்மை மர{னித}ம்
நல்ல வரிகள் றமேஸ் நன்றி

Ramesh said...

Kala said...
/// சுடு நீர் விட்டுச் சாகடிக்கப்படுகின்றன
உண்மை மர{னித}ம்
நல்ல வரிகள் றமேஸ் நன்றி////

நன்றி கலா.. ஒவ்வொரு தடவையும் உயிப்புறும் வாழ்த்துக்களுடன் பின்னூட்டம்.. நன்றி

செந்தில்குமார் said...

ஒழிந்து கொள்கிறது...
உண்மையின் வேர்கள்
மெளனித்து,,,,,,,,,,,

உண்மை தான் ....

Ramesh said...

செந்தில்குமார் said...
நன்றி செந்தில்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு