Pages

Sunday, May 9, 2010

சில்லறைகள் நான்

உன்னுயிரன்புச்
சேர்க்கையில்
வாழ்க்கையாகிறேன்
தாயே....
நான்
உன் உயிர்
உயிர் சேர்ந்த
உயிரெச்சம்
என் வாழ்க்கை
இலக்கணமாகியது...
நான் என்றும்
உன்னோடு தாயே
வாழ்த்துக்கள் அம்மா.....

10 comments:

vasu balaji said...

ம்ம்.

Chitra said...

very nice photo and kavithai. :-)

ஹேமா said...

றமேஸ் அம்மாவின் நினைவோடு வாழ்த்துக்கள்.

றமேஸ் அப்பாவுக்குச் சுகமா ?

Kala said...

அன்னைக்கு என் பாராட்டும்,அன்பும்
எனக்கு அவர் ஆசீர்வாதம்.

நல்ல கவிதை நன்றி றமேஸ்

Ramesh said...

வானம்பாடிகள் said...
// ம்ம்.//
நன்றி ஐயா

Ramesh said...

Chitra said...
///very nice photo and kavithai. :-)//
நன்றி சித்ரா

Ramesh said...

ஹேமா said...
///றமேஸ் அம்மாவின் நினைவோடு வாழ்த்துக்கள்.///
நன்றி மா

/// றமேஸ் அப்பாவுக்குச் சுகமா ?///
ஆமா அவர் முன்னேற்றம் கண்டுவருகிறார்...நன்றி ஹேமா அப்பாவோடு நான்

Ramesh said...

Kala said...

///அன்னைக்கு என் பாராட்டும்,அன்பும்
எனக்கு அவர் ஆசீர்வாதம்.
நல்ல கவிதை நன்றி றமேஸ்////
நன்றி கலா...

தமிழ் உதயம் said...

தாயின் புகைப்படத்தோடு, ஒரு அற்புத கவிதை

Ramesh said...

தமிழ் உதயம் said...
///தாயின் புகைப்படத்தோடு, ஒரு அற்புத கவிதை///
நன்றி நண்பரே...

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு