Pages

Saturday, June 12, 2010

காதல் கிறுக்கன்

உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகள்
எப்போதாவது
அதைச் சொல்லும் என்று

என் செல்போன்
அதிகளவு எழுதிய
அந்த வரிகளை

என் நெஞ்சின் மீது
ஆழமாய்ப் பதிந்த
அது

வார்த்தைகளில்
இல்லாவிடினும்
வரிகளில் மிளிருமெண்டு
அடிக்கடி நானும்
எஸ் எம் எஸ்
வந்திருக்கா எண்டு

பல மணிநேரம்
பஸ் பயணத்திலும்
எதை எதையோ
தேவைக்கில்லாமல் பேசி
தவம் கிடந்த
அந்த வார்த்தை
வராதா என்று

உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகளில்
எப்போதாவது
முணுமுணுப்பாய் என்று

இன்னும் எனக்கு
அந்த சந்தேகம்
நான் காத்திருப்பது
காதலுக்காகவா
காதல்
வார்த்தைகளுக்காகவா

ஆனாலும்
உதடுகளின் உச்சரிப்பில்
உயிர்வாழ்கிறேன்

நன்றி மது

12 comments:

Bavan said...

நீங்க எயார்டெலுக்கு மாறின விசயத்தை சொல்லாம போஃன் வராதா வராதா எண்டா. எப்பிடி வரும்?...:P

//ஆனாலும்
உதடுகளின் உச்சரிப்பில்
உயிர்வாழ்கிறேன்//

ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..

கவிதை வழக்கம் போல நல்லாயிருக்கு தல..:)

Ramesh said...

Bavan said...
////
நீங்க எயார்டெலுக்கு மாறின விசயத்தை சொல்லாம போஃன் வராதா வராதா எண்டா. எப்பிடி வரும்?...:P
////
அட நான் மறந்தே போயிட்டன்.. ஆனால் நான் எதிர்பார்த்தது காதல்
ஹிஹிஹி


///ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்..///
ம்ம்ம்

////கவிதை வழக்கம் போல நல்லாயிருக்கு தல..:)///
நன்றி டா...

மதுரை சரவணன் said...

நல்லா வந்திருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்

ஹேமா said...

றமேஸ்...காதல் கவிதையா !
உயிர் தாங்கியிருக்கு.

Ramesh said...

மதுரை சரவணன் said...
////நல்லா வந்திருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள்////
நன்றி சரவணன்

Ramesh said...

ஹேமா said...
///றமேஸ்...காதல் கவிதையா !
உயிர் தாங்கியிருக்கு.
///
ம்ம் அதே... நன்றி ஹேமா

vanathy said...

very nice.

Subankan said...

அருமை! ஒரு கதை கவிதையாய்!!

Ramesh said...

vanathy said...

///very nice.///
நன்றி வானதி

Ramesh said...

Subankan said...
///அருமை! ஒரு கதை கவிதையாய்!!///
ம்ம் நன்றி
எல்லாப் புகழும் கெளபோய் மதுவுக்கே.. ஹாஹாஹா

Chitra said...

இன்னும் எனக்கு
அந்த சந்தேகம்
நான் காத்திருப்பது
காதலுக்காகவா
காதல்
வார்த்தைகளுக்காகவா

.... nice.

Ramesh said...

Chitra said...
நன்றி சித்ரா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு