Pages

Monday, September 27, 2010

கரைதல்

மழை

உண்டு உய்த்து
கண்டு நுரைத்து
அண்ணாந்து
மென்று விழுங்கி
தலைகோதி
மயிர்ப்புடைத்து
கரைகின்றேன்
சர்க்கரையாய்


பழைய பதிவொன்னு பெய்யெனப் பெய்க

பாசம்
வேதனையின் வெப்பத்தில்
உகுக்கும் ஆயிரம்
கண்ணீர்த்துளிகளையும்
அத்தனை கஸ்டத்தையும்
உன் ஓரவிழியில் கசியும்
ஒரு சொட்டு
அடக்கிவிடுகிறது

ஆறு குளம் கடல்
எவ்வாறு ஆனது என்று
உன் ஒரு சொட்டு
கண்ணீர்ப்பூ
கண்டுபிடித்து தருகிறது
'அம்மா'

10 comments:

கவி அழகன் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

Bavan said...

நல்லாயிருக்கு..:)

anuthinan said...

//ஆறு குளம் கடல்
எவ்வாறு ஆனது என்று
உன் ஒரு சொட்டு
கண்ணீர்ப்பூ
கண்டுபிடித்து தருகிறது
'அம்மா' //

சூப்பர்!!!

Jana said...

மழைபற்றி நேற்று பலநேரம் கதைத்தோம்.உடனே கவிதையா? அதுதான் ஒரு கலைஞனின் அழகு. வாழ்த்துக்கள்.

Ramesh said...

@@யாதவன் said...
//அருமையான கவிதை வாழ்த்துக்கள்//
நன்றி யாதவ்

Ramesh said...

@@Bavan said...

///நல்லாயிருக்கு..:)///
நன்றி பவன் :))

Ramesh said...

@@Anuthinan S said...
/// சூப்பர்!!!///

நன்றி அனு !!!

Ramesh said...

@@Jana said...
///மழைபற்றி நேற்று பலநேரம் கதைத்தோம்.உடனே கவிதையா? அதுதான் ஒரு கலைஞனின் அழகு. வாழ்த்துக்கள்///

நன்றி அண்ணா
கதைக்கும் போதே யோசித்தேன் எழுதணும் என்று

VELU.G said...

நல்லாயிருக்குங்க

Ramesh said...

@@VELU.G said...

///நல்லாயிருக்குங்க////
நன்றி வேலுஜி.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு