Pages

Wednesday, May 11, 2011

கடற்கரையிரவு


முளைவிடும் நிலவு
கசிந்திடும் கனவு

கண்கள் கழுவிடும்
காற்று
பளிச்சிடும் ரேடியம்
இல்லாத நேரம்

ராத்திரி ராகம்
மீட்டும் புல்லாங்குழல்

அவளும் நானும்
கடலும் அலைகளும் காற்றும்
மணல்களுக்குள் கால்கள்


5 comments:

தமிழ் உதயம் said...

படம், கவிதை இரண்டுமே சிறப்பு.

Chitra said...

அழகு!

Unknown said...

தங்கள் தளத்துக்கு எனது தளத்தில் இணைப்புக் கொடுத்துள்ளேன் தம்பி.

Unknown said...

கவிதைக்கேற்ற படம் அருமை.

ரிஷபன் said...

கடற்கரைக்கே போன பிரமை
ராத்திரி ராகம்
மீட்டும் புல்லாங்குழல்
குழலிசை கேட்குது..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு