Pages

Sunday, May 1, 2011

இராக்கால அலறல்

நீ
வேண்டும் வேண்டாது
என்றவைகளுக்காகவும் சேர்த்து

தருவேன் என்று
தராதவைகளுக்காகவும்

கேட்டுக்கிறங்கி தேய்ந்து
அலைந்தவைளுக்காகவும்

இருட்டின் சப்தங்கள்
போர்வைக்குள் ஒளிர்ந்த
'செல்போன்கள்'
சிரித்துக்கொண்ட நண்பர்கள்
"நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்"
என்று குமுறிக்கொள்கிறார்கள்

காற்றின் முகவரிகளில்
ஈரக்காதல்
அதிகம் வாங்கிக்கொண்டது
செல்போன்கள்

உனக்கெங்கே புரியப்போகுது
அவஸ்தை வலையில்
நான்
சிலந்தியாய் நீ

6 comments:

Mohamed Faaique said...

nallayirukku...

ஈரோடு கதிர் said...

அவஸ்தை வலையில்
நான்
சிலந்தியாய் நீ

:)))

Unknown said...

இறுதி"நீ' கேள்விக்குறியோ??

Unknown said...

//
கேட்டுக்கிறங்கி தேய்ந்து
அலைந்தவைளுக்காகவும்//
ரொம்பத்தான் அலைந்திருக்கீங்க போல??ம்ம்

Bavan said...

//அவஸ்தை வலையில்
நான்
சிலந்தியாய் நீ//

Nice..:)

Unknown said...

இறுதி வரிகள் அருமை

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு