Pages

Thursday, May 19, 2011

அம்மா

என்
அத்தனை உணர்வுகளிலும்
அன்புக் கணத்தாக்கங்களை
கடத்தும் ஒரே
நரம்பு நாண்
உன்
தொப்பூள்கொடி



அம்மாவும் மருகளும்..

6 comments:

Chitra said...

கனிவு நிறைந்த அம்மா - குட்டி பாப்பாவின் படமும் கவிதையும் அழகு.

கிருபா said...

அருமை..அருமை..!

http://pdfcv.com

கடம்பவன குயில் said...

அம்மா... பிள்ளைக்கு 60 வயதானாலும் கைக்குழந்தையாகவே பாவிக்கும் அன்பு தேவதை.

ஹேமா said...

அம்மா என்கிற வார்த்தையே பாசம்தான் !

Unknown said...

பல வருடங்களுக்கு பிறகு அம்மாவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

Ramesh said...

நன்றி சித்ரா
நன்றி கிருபா
நன்றி குயிலே
நன்றி ஹேமா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு