Pages

Tuesday, January 12, 2010

வலிக்கும் குரல்



அம்மா....!

பாலுக்காக
உன் பிள்ளை
வற்றிய தாய்மடி
உன்னிடம்

வீட்டில்
பிச்சைக்காரன்
நீயா?
அவனா??

உன்
உள்மன ரணங்களின்
வலியா..

பாடையில் யாரும்
ஏற்றப்படுகிறார்களா??

17 comments:

Ramesh said...

நன்றிங்க..
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

என்ன பாஸ்?

Ramesh said...

அண்ணாமலையான் said...
//என்ன பாஸ்?//
1. அம்மா...
2. அம்மா! தாயே...
3. அம்மா! ஐயோ!...
4. அம்மா அம்மா அம்மா அம்மா

ப்ரியமுடன் வசந்த் said...

கவிஞர் றமேஷ்...

தைத்திருநாள் வாழ்த்துக்கள் தல...

Chitra said...

அம்மா ஆஆஆஆஆஆ ........... வலிக்கும் குரல்!

Ramesh said...

பிரியமுடன்...வசந்த் said...

///கவிஞர் றமேஷ்...
தைத்திருநாள் வாழ்த்துக்கள் தல...//

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Ramesh said...

Chitra said...

//அம்மா ஆஆஆஆஆஆ ........... வலிக்கும் குரல்!///

வலிக்கும் சித்ரா குரலா...........

balavasakan said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் றமேஸ்

malarvizhi said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள் .

Ramesh said...

Balavasakan said...

//இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் றமேஸ்//
உஙகளுக்கும் வாழ்த்துக்கள்
மன்னிக்கவும் பொங்கல் விழாவுக்கு போனதால் பிந்திவிட்டேன்

Ramesh said...

malarvizhi said...
////நல்ல கவிதை. வாழ்த்துக்கள் //
நன்றி மலர்விழி
முதல் வருகை வாழ்த்துக்களுக்கும்
தொடர்ந்திருங்கள்

vasu balaji said...

அருமை அருமை.

Ramesh said...

வானம்பாடிகள் said
நன்றி அண்ணா

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு நண்பா...உங்களுடைய முந்தைய பதிவுகளையும் படித்தேன்...அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்.

Ramesh said...

கமலேஷ் said...

///ரொம்ப நல்ல இருக்கு நண்பா...உங்களுடைய முந்தைய பதிவுகளையும் படித்தேன்...அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்.///
நன்றி கமலேஷ்
கொஞ்ச நாளாய் சற்று வேலையாய் உள்ளேன்
விரைவில் வருவேன்

goma said...

என் சிற்றறிவுக்கு சிலது எட்டவில்லையே

Ramesh said...

goma said...

//என் சிற்றறிவுக்கு சிலது எட்டவில்லையே///

ம்ம் வலிக்கும் மீள வரும் போது தெரியும்
நன்றி முதல் வருகை பின்னூட்டலுக்கு

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு