கனவாகிப்போன
கனவான்களின்
கனவுகளுக்குமாய்
கருவாக்கி உருவாக்கிய
கருவாகி உருவான
கருத்தாகிப்போன
கருக்களுக்குமாய்
வேரைத்தேடி புறப்பட்ட
விருட்சங்களுக்குமாய்
காற்றாகிப்போன
புயல்களுக்குமாய்
சூரியனை வருவிக்க
ஐதரசன் சுவாலை தின்ற
நட்சத்திரங்களுக்குமாய்
மனமே ஒளிர்க
மெளனமாய்
(நன்றி கார்க்கி முகப்புத்தக படம்)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நானும் மௌனித்து......
அருமை...புரிந்துகொண்டேன்.
மௌனித்து....
நான் வாயிருந்தும் மௌனாமாயழுகிறேன்...
என் வீட்டு பட அறையில் இன்று மட்டும் இரட்டை விளக்கு...
இங்கே தொடர்கிறேன்...
http://mathisutha.blogspot.com/2010/11/blog-post_27.html
அனைவருக்கும் நன்றிகள்....
விளக்கேற்றுவோம்
மெளனமாய்
காலத்தையே வெல்வோம்.
காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம் !
Post a Comment