Pages

Friday, April 1, 2011

வாழ்க்கை தவறும் படிப்பு


மேலுள்ள படம் இலங்கையின் கல்வி முறையால் சழுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஓரளவு சித்திரக்கிறது. ஒரு மாணவன் பரீட்சையை மட்டும் நோக்காகக் கொண்டு படித்து தனது முயற்சியினாலும் திறமையினாலும் தேடலினாலும் வெற்றிகாண்கிறான். அதேவேளை இதற்கு மாறாக வளரும் பிள்ளை என்ன மாற்றத்துக்குள்ளாகிறது என்பதை ஒரு பார்வைக்கு சொல்லியிருக்கிறேன். இதில் எவ்வாறு மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். பெற்றோர் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு கல்வியால் சமுதாய சிந்தனைகளை சமுதாய மாற்றங்களை கொண்டு வரலாம் வரமுடியும் என்பதை அடுத்த பதிவில் இடுகையிடுகிறேன். அதுவரை உங்களை மேலான கருத்துக்களுக்கும் பார்வைக்கும் மட்டுமே.

சில பிடித்த ஸ்டேடஸ்கள்

"மாற்றம் ஒன்றே மாறாதது."

"எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்தல் பெரிது."

"நீங்கள் அசலாக பிறந்தீர்கள் ஒரு நகலாக இறக்காதீர்கள்"

" பார்வையற்ற ஒருவரிடம் நிறத்தின் பொருளை விளக்க முடிந்தவரால் வாழ்க்கையில் எதைப்பற்றியும் யாரிடமும் விளக்க முடியும்"

நேற்று வாசித்த ஒரு புத்தக வரிகள்
என்னை மிகவும் பாதித்தது
:
""என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி - நீங்கள் என்னை வலிமையடையச் செய்தீர்கள்.
என்னை நேசிப்பவர்களுக்கு நன்றி - உங்களால் என்னுடைய இதயம் விசாலமடைந்தது.
என்னைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நன்றி - யார் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதை எனக்கு புரியவைத்தீர்கள்.
என்னை விட்டுச் சென்றவர்களுக்கு நன்றி எதுவுமே நிலைப்பதில்லை என்று காட்டுவித்தீர்கள்.
என் வாழ்வில் பிரவேசித்து இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கியவர்களுக்கு நன்றி.."""

4 comments:

மதுரை சரவணன் said...

good post. thanks for sharing.

Chitra said...

""என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி - நீங்கள் என்னை வலிமையடையச் செய்தீர்கள்.
என்னை நேசிப்பவர்களுக்கு நன்றி - உங்களால் என்னுடைய இதயம் விசாலமடைந்தது.
என்னைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நன்றி - யார் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதை எனக்கு புரியவைத்தீர்கள்.
என்னை விட்டுச் சென்றவர்களுக்கு நன்றி எதுவுமே நிலைப்பதில்லை என்று காட்டுவித்தீர்கள்.
என் வாழ்வில் பிரவேசித்து இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கியவர்களுக்கு நன்றி.."""


..... great lines and message.

நிரூபன் said...

மாற்றம் ஒன்றே மாறாதது."

"எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்தல் பெரிது."

"நீங்கள் அசலாக பிறந்தீர்கள் ஒரு நகலாக இறக்காதீர்கள்"//

நம்ம சகோவின் தத்துவங்கள் எப்பவுமே கலக்கல். வாழ்வின் யதார்த்தத்தையும், வாழ்க்கையில் சாதித்த பின்னர் தான் இறக்க வேண்டும் என்பதையும் சொல்லி நிற்கின்றன.

vanathy said...

good post.well written.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு