இப்போதும்
தொக்கிக்கொண்டே இருக்கிறது
அவள் ஓரவிழியில் கசிந்த
காதல் சாயம்
சிவப்பு பச்சை
காட்டாத தெருவிளக்கு
பழுதடைந்தது போல்..
பசிக் குழந்தையின்
அழுகையும்
கண்களைக் கசக்கிய
தாயின் முந்தானையும்
இதயத்தைத் தொடடுப்பார்க்கிறேன்
உயிருடன் நானா???
பாளம்வெடித்த பயிர் நிலம்
பார்த்து
வற்றிய கிணற்றில் நீர் எடுக்க
வளைந்த அந்த ஐயா.....
அடிக்கடி மனதின்
மூலைகளில் உரசிக்கொண்டு....
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
:)
பாளம்வெடித்த பயிர் நிலம்
பார்த்து
வற்றிய கிணற்றில் நீர் எடுக்க
வளைந்த அந்த ஐயா.....
அடிக்கடி மனதின்
மூலைகளில் உரசிக்கொண்டு....
...... வலிதான்..... ம்ம்ம்ம்......
//பசிக் குழந்தையின்
அழுகையும்
கண்களைக் கசக்கிய
தாயின் முந்தானையும்
இதயத்தைத் தொடடுப்பார்க்கிறேன்
உயிருடன் நானா???
//
பிடித்து இருக்கிறது கவிதை
வரிகள் இதயத்தை தொட்டன. வாழ்த்துக்கள் அண்ணே
மனதை உரசி வலிக்கச் செய்த வரிகள் றமேஸ்.
அருமையான கவிதை.
@யோ வொய்ஸ் (யோகா) said...
//:)//
:))) வருகைக்கும் சேர்த்து
@Chitra said...
///
...... வலிதான்..... ம்ம்ம்ம்......///
ம்ம்
நன்றி சித்ரா
@ Anuthinan S said...
///பிடித்து இருக்கிறது கவிதை//
நன்றி தம்பி
@ SShathiesh-சதீஷ். said...
//வரிகள் இதயத்தை தொட்டன. வாழ்த்துக்கள் அண்ணே///
நன்றி சதீஷ்
வலிதான் வாழ்க்கை
@ஹேமா said...
////மனதை உரசி வலிக்கச் செய்த வரிகள் றமேஸ்.
அருமையான கவிதை.////
உரசிய வலி தான்
நன்றி ஹேமா
பிடித்து இருக்கிறது கவிதை
@Karthick Chidambaram said...
///பிடித்து இருக்கிறது கவிதை//
நன்றி கார்த்திக்
கவிதையின் நிஜங்கள்... பொய்யாகவேண்டியவை!
கவிதைக்கு பாராட்டுக்கள்.
@சி. கருணாகரசு said...
////கவிதையின் நிஜங்கள்... பொய்யாகவேண்டியவை!////
ம்ம்
///கவிதைக்கு பாராட்டுக்கள்///
நன்றி கருணாகரசு
நெகிழவைக்கும் வரிகள்
{நிஜங்கள்} நன்றி றமேஸ்
நன்றி kala
Post a Comment