Pages

Thursday, July 29, 2010

மூஞ்சிப்புத்தக படக்கலவையிலிருந்து

நண்பர் மணிவர்மா.கோ அவர்களின் முகப்புத்தக படக்கலவையில் சிதறல்களின் சில சிதறல்கள் நன்றி நண்பா

கிராமம் எழுதிய
இசைகளின்
இறுவட்டு

இசைராஜா

நீ எழுதியதால்
'இசை' ராஜாவானது
நீ
இமயமாகியதால்
மனம்
இதமாகியது


வன்முறை
ஆர்ப்பாட்டம்
அடக்குமுறை
காவல்துறை
ஜனநாயகம் சிறைக்குள்
காந்தியம் சிரிக்கிறது
அகிம்சை
எழுதப்பட்டிருக்கிறது....


வான் மழை தூறல்கள்
வான் வண்டியில்
என்கண் கைப்பற்றியதால்
மனதுக்குள் அடைமழை


ஈரழிந்து ஓராய்
காமம் வழிகிறது
காதல் எரிகிறது
அணைக்காதீர்கள்
பரிணாமத்தேடல்
இது

7 comments:

Chitra said...

அழகான கவிதைகள்.... படங்களும்.... :-)

balavasakan said...

கவிதைகள் அருமை றமேஷ்

Bavan said...

நல்லாயிருக்கு..;)

Jana said...

classic...

anuthinan said...

ரசித்தேன் அண்ணா

ஹேமா said...

அத்தனை சிந்தனையுமே அருமை றமேஸ்.1 ம் 4 ம் மிக மிக அருமை.

Ramesh said...

@சித்ரா
நன்றி

@பாலா
நன்றி

@பவன்
நன்றி

@ஜனா அண்ணா
நன்றி அண்ணே

@அனு
நன்றி

@ஹேமா
நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு