Pages

Saturday, October 3, 2009

கவிஞன்

சிந்தனைக் கல்லை
பேனா முனையால்
செதுக்கும்
சிற்பி

வார்த்தைப் பூக்களை
கவி மாலையாக்கும்
பூக்காரன்

இயற்கையின் வர்ணங்களை
அழகிய வரிகளில் வரையும்
ஓவியன்

கவி வரிகளின்
கர்ணன்

4 comments:

jeyamee said...

அழகான கற்பனைகள்

Ramesh said...

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
எப்போதும் இணைந்திருங்கள் கவிதை சிதறும் உங்களோடு

மதுரை சரவணன் said...

அருமை நண்பரே!வாழ்த்துக்கள்

Ramesh said...

நன்றி நண்பா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு