Pages

Wednesday, November 2, 2022

ரணம்

நீள இரவின் கருப்பு வானில்

இப்பொழுது சுடர்விடும்

நட்சத்திரம்
பந்தத்தின் சில்லறைகளை
பாசத்தின் கதிரொளியாக்கி
ஒளியின் நிழலாய்
ஒளிக்குள் ஒளியாய்
இருக்கும் வரை இதயத்துடிப்பாய்
இனித்திடும் புன்னகை
இல்லாதபோது தான்
தொலைதலின் வெறுமைகளை
இடைவெளிகளில் நுகரவேண்டி...!

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு