அன்பு, இரக்கம், எல்லோரையும் நம்பும் சிறப்பு, மென்சொல், ஒரு புன்னகை என்று எத்தனையப்பா நீங்கள்....
கண்டசாலா பாடல்கள், தேசிய சேவை செய்திகள், வீரகேசரி பத்திரிகை அறிமுகம் செய்தீர்கள்....
எம்.எஸ்.வி பாடல்களிலும் மிகவும் ரசனை. கண்ணதாசன் கவிதைகள் புத்தகங்களை வாசிக்க பழக்கினீர்கள்.
பாசமலர் நீங்கள் தானே.....
கர்ணன் படத்தில் எங்கள் கண்ணீரை துடைத்து அது சினிமா என்பதை சொல்லி தந்தீர்கள்...
P.B சிறினிவாஸ் என்றால் எவ்வளவு ரசிப்பீர்கள்.....
"கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ"...
No comments:
Post a Comment