Pages

Tuesday, June 7, 2011

எங்கேயும் காதல்

மெழுகிய வசீகரம்
தீயில் கருக்கம்
மண்மணம் எழுந்த
முதல் மழை

இசையில் வழிந்த
இதயநரம்புகள் வாசித்த
வயலின்

தடுமாற்றங்களில் தெரிந்த
மாற்றம்

காற்றுவெளில் கத்தித்திரிந்த
பறவை
வீட்டுவாசல்களில் முற்றத்து மல்லிகை
ரசிக்கும் விரல்கள்

இனம்புரிந்த ஆட்டம்
அத்தனையும் சொல்லும்
காதல் என்ற மகுடம்
சூடிக்கொண்ட லோலிட்டா என்று..

* எங்கேயும் காதல்..*

6 comments:

கடம்பவன குயில் said...

//காதல் என்ற மகுடம் சூடிக்கொண்ட லோலிட்டா என்று//

//நான் காதலிக்கப்படுகிறேன்...// வெற்றிவாகை சூடிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.

கடம்பவன குயில் said...

//காதல் என்ற மகுடம் சூடிக்கொண்ட லோலிட்டா என்று//

//நான் காதலிக்கப்படுகிறேன்...// வெற்றிவாகை சூடிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.

நிரூபன் said...

கவி நடையில் எங்கேயும் காதல் பற்றிய பார்வை....அருமையாக இருக்கிறது சகோ.

ஹேமா said...

கொஞ்சம் காதலும் வந்திட்டுது றமேஸ்க்குள்ள.இனி அசத்தல் சந்தோஷம்தான்.நீங்களும் காதலிக்கபடுகிறீர்கள் !

john danushan said...

நல்ல பதிவு...

Ramesh said...

@@ நன்றி கடம்பவன குயிலே: ஐயா இது படப்பதிவு..
@@ நன்றி நிரூபன் : ம்ம்
@@ நன்றி ஹேமா : ஹாஹாஹா
@@ நன்றி ஜோன் டனுசன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு