Pages

Tuesday, September 8, 2009

இசை ...........

கூவும் குயிலும்
ஊதும் குழலிலும்
கடலின் அலையிலும்
நதியின் வருகையிலும்
வீசும் தென்றலிலும்
பேசும் மொழியிலும்
இசை வாசம்
மோசம் போகா
உயிர்க்காதலின் வாசமும் இசைதான்

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு