Pages

Sunday, September 13, 2009

உள்ளம் கொள்ளை போகுதே....


எழுதும் கவிதை
வரையும் ஓவியம்
செதுக்கும் சிற்பம்
முழுதும்
ஒரே அர்த்தமாய்
கொள்ளைபோன என் உள்ளத்தில்
நீ ஆனாய்
அள்ளி நீ எடுக்க இன்னும்
என்ன இருக்குது
என்னிடம்...

என்னை நீ நோக்க
உன்னை நான் நோக்க
மண்ணை  நீ நோக்க
உன் மனம் என் மனம் நோக்க
மகிழ்வில் நான் குதிக்க
இமைத்திடாத விழிகள்
அசைந்திடாமல் நோக்க
கொள்ளைபோன உள்ளத்தில்
இசைத்திடாத கவிதை
மலர்ந்தது புயல் தாக்க

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு