Pages

Monday, September 14, 2009

உனக்கென பிறந்தேன்

குலுங்கும் வளையல்
சிணுங்கும் கொலுசு
உன் பெயர் சொல்ல
விரும்பும் மனது
முத்தாக நீ மாற
மூடும் சிப்பியாக
என் உயிர்க்கொடி
பூத்ததென்ன........!!!

கண்நிறை அழகு
பொன்நிற மேனி
குளிர் நிறை விழிகள் கொண்டு
பெண்ணென உருவெடுத்தது
உனக்காகத்தான் அன்பே.......

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு