Pages

Friday, October 8, 2010

வேயப்படும் கனவு

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்

தின்னப்படுகிறது

கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை

மொய்க்கும்
ஈக்களாய்
பச்சக்காயம்
காயம்
காயப்பட்ட வடு

வலிக்கப்படுகிறது

ஒட்டிக்கொண்டது
ஒடிந்துகொள்ளவில்லை

பூமிக்குள் பூகம்பம்
கனவுகள்
வேயப்படுகிறது

எரிமலைக்குழம்பு
கண்ணீர்
குமுறிக்கொள்கிறது

கூரையில்
ஓட்டைகள்
ஒட்டடைகள்
நிலவின் வெளிச்சம்
வட்டமாய்
கண்ணுக்குள்

10 comments:

Chitra said...

கூரையில்
ஓட்டைகள்
ஒட்டடைகள்
நிலவின் வெளிச்சம்
வட்டமாய்
கண்ணுக்குள்

..... ரொம்ப அருமையாக இருக்குதுங்க.

Ramesh said...

@@ Chitra said...

//.... ரொம்ப அருமையாக இருக்குதுங்க.//
நன்றி சித்ரா

Jana said...

நெஞ்சில் ஏதோ பாரம். வாசித்துமுடித்தபின்...

ம.தி.சுதா said...

/////கூரையில்
ஓட்டைகள்
ஒட்டடைகள்
நிலவின் வெளிச்சம்
வட்டமாய்
கண்ணுக்குள்////
அருமையாக கவிவரிகள் கடைசி பத்தியில் மனதை நெருடிவிட்டீர்கள்...

Ramesh said...

@@Jana said...

//நெஞ்சில் ஏதோ பாரம். வாசித்துமுடித்தபின்...///

நன்றி அண்ணே

Ramesh said...

@@ம.தி.சுதா said...
////அருமையாக கவிவரிகள் கடைசி பத்தியில் மனதை நெருடிவிட்டீர்கள்...////
நன்றி சுதா

தமிழ் உதயம் said...

எரிமலைக்குழம்பு
கண்ணீர்
குமுறிக்கொள்கிறது

..........மனதை தொட்ட வரிகள்.

கவி அழகன் said...

சூப்பர
இருக்குங்க

Ramesh said...

@@தமிழ் உதயம் said...
நன்றி

Ramesh said...

@@யாதவன் said...

// சூப்பர
இருக்குங்க//

நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு