Pages

Thursday, January 20, 2011

எழுதாமல் போவேனோ.....

எழுத எழுத நினைத்து தவறிப்போவேனோ
இருக்கும் உணர்வை எப்படி எழுதித்தீர்ப்பேனோ
எங்கெல்லாம் மனம் காயப்படுமோ
அங்கெல்லாம் பூக்கவேண்டும்
உணர்வின் மனங்கள் உறவின் கரங்கள்

இது இந்த வெள்ள அனர்த்தத்தில் நடந்தேறியிருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது
வெறும் நன்றியை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
விரிவாக பதிவிடுகிறேன் பின்னர்


யார் யார் இதயத்தை தொட்டுச் மனமுருக செய்து யார் யாரோ யார் யாருக்கோ என
எப்படியெல்லாம் உதவலாமோ அப்படியெல்லாம் உதவிய நண்பர்கள், அன்பர்கள், உறவுகள், அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு சிறிய சொல்லால் உரக்கச்சொல்கிறேன் நன்றியை.
நன்றி
தமிழ் உணர்ந்தேன்
மனிதம் கண்டேன்
உறவு உணர்ந்தேன்
உணர்வைக் கண்டேன்
பரிவு உணர்ந்தேன்
பாசம் கண்டேன்
நட்பு உணர்ந்தேன்
நேசம் கண்டேன்............
வாழ்க உள்ளங்களே........
இணைந்தோம் இருப்போம்



7 comments:

மதுரை சரவணன் said...

நானும் கமண்டு எழுதாமல் போவேனா...< சூப்பர். வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

நானும் கமண்டு எழுதாமல் போவேனா...< சூப்பர். வாழ்த்துக்கள்

ஹேமா said...

உங்கள் அக்கறைக்கு நாங்கள்தானே நன்றி சொல்லவேணும் றமேஸ் !

கவி அழகன் said...

தனித்துவமான படைப்பு

http://kavikilavan.blogspot.com/

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Chitra said...

அந்த படங்களுடன் உள்ள நிலைமையை சொல்லிய உங்களுக்குத்தான், நாங்கள் சொல்ல வேண்டும்.

Ramesh said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு