Pages

Wednesday, November 4, 2009

என் வீட்டு மாமரச் சுவை

பாருங்கப்பா நம்ம வீட்டு மாங்கனிகள் எவ்வளவு சுவை என்று.
அந்த அணில் சுவைக்கும் அழகைப் பாருங்க (கடித்துக் குதறி விட்டுது )












அட பாருடா அங்க காகமும் நாம என்ன விட்டுட்ட ஆளா எண்டு அதன் பங்குக்கு













மொத்ததில நாம சாப்பிட இல்லை ம்ம்ம்ம்

சரி படங்கள் பார்த்த பிறகு இந்தக் கவிதையையும் சற்று பாருங்க பொருந்துதா இல்லையா என்று

நீ வருவாய் என்று
நானும்
உனக்காக நான்
பருவம் படர்ந்து
வளர்ந்த போதும்
புரிய வில்லை உனக்கு
(என்) வேதனையும்
காடையர்களின்
காட்டுமிராண்டித்தனமும்
பாரு ....
என் உருக்குலைவும்
என் தேசத்து மக்களின் சீரழிவும்
இனியாவது வந்துவிடு
தரணத்தில்
என் தாயையும்
சகோதரர்களையும் காப்பாற்ற
நான் விழுந்தாலும்
இப்போது
விதையாகிறேன் .....

2 comments:

வேந்தன் said...

அது சரி, முதல லண்டனுக்கு மாம்பழ பாசல் அனுப்புங்கோ...:)))

Ramesh said...

வரும் ஆனா இப்போ வராது ஹா ஹா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு