இன்னும் இத்தாக்குதலைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதனால் என்ன லாபம் .. மறப்போம் .. (எப்படீங்க ???) அழிவுகளின் சுவடுகளை விடுத்து இனி ஒரு அழிவு வராமல் பாதுகாப்போம் (இனி வேறு விதமாகத்தானே டும் டும் எல்லாம் இருக்கும் )... தப்போ தவறோ திரும்பி அவற்றை மீட்டுக்கொள்ளும் போதுதான் நமக்குள் குரோத எண்ணங்கள் வளருகின்றன .... இனியாவது அழிவுகளை நினைப்பதை விட ஆக்கபூர்வமாய் சிந்திப்போம் என்ன சொல்லுறீங்க .....
ஏன்னா........ நம்ம KKகுடியிலையும் நடந்த சில மனக்கசப்பான உணர்வுகள் வெள்ளைக்கொடி குத்தவும் ஹர்த்தால் போட்டு ..... அப்பப்ப நம்மட எல்லா சனங்களும் நெனைச்சி உருகிறான்களோ என்னவோ .... லீவு மட்டும் தாறாங்கப்பா...
வேண்டாம் இந்த மாதிரி அழிவுகளின் நினைவுகள் .....
http://www.youtube.com/watch?v=J0Qu6eyyr4c&feature=player_embedded
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nicely Said
////லீவு மட்டும் தாறாங்கப்பா////
Alayureennga pola?
Post a Comment