கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்
நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்
உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........
உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது
உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கவிதை அருமை
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
Post a Comment