Pages

Tuesday, September 8, 2009

சிகரட்

கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்

நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்

உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........

உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது

உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......

1 comment:

சக்தி கல்வி மையம் said...

கவிதை அருமை
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு