Pages

Friday, September 18, 2009

ஓசோனுக்காய் .......

உன்னோடிருந்த அந்த
அழகிய நாட்கள்...

எனக்காக உன்னை
விரித்துக்கொண்ட போதும்....

திறந்த வெளியில்
நீ
என் காவலனாய் ....
போர்வை போர்த்தியதும்
நிறமற்றவனாய்
நின்றபோதும்...

உணர்கிறேன்
தட்ப வெப்பநிலை மாற்றம்
உறை பனியில் உருக்கம்
மழைவீழ்ச்சியில் சுருக்கம்

இப்போதுதான்
தெரிகிறது
உன்னில் விழுந்த
ஓட்டைகளுக்கும்
கிளிஞல்களுக்கும்
காரணம்
நான் ஆனதற்காக
வருத்தப்படுகிறேன்

இனிமேலும் ஆவதற்காக
இல்ல
எனக்கான உன்னோடு
நானும் நானாக
உனக்காக
நான்

5 comments:

Jeya said...

Very nice Ram,

Ramesh said...

Tnx ma

balavasakan said...

நாங்கள் அழுது என்ன பிரயோஜனம் ஓட்டை போடுவது அமெரிக்கன் நண்பா நல்ல கவிதை வாழ்த்துக்கள்

Ramesh said...

ஆம் அழுது ஆர்ப்பரித்து என்ன பலன்...
நன்றி பாலா

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்ல கவிதை.. அதை விட அழகான தலைப்பு

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு