Pages

Wednesday, December 23, 2009

மின்னல் + அடைமழை



அந்த ஒழுகும் குடையில்
போர்வையை நனைத்திய போதும்
ஒற்றையடிப் பாதையில் போன
என்மனது
நின்று சட்டெனத்
திரும்பியது
அவள்
உசுப்பிவிட்ட
அந்தப்பார்வையில்...

இன்னும்
என்மனதுக்குள்
அந்த அடைமழைதான்....



அவள் துப்பட்டாவை
தூக்கி வீசிய பொழுதுகளில்
தொலைதூர என்மனது
தொப்பென விழுந்தது
அந்தஅடைமழைச்
சேற்றுக்குள்....

8 comments:

Paleo God said...

GOOD RAMESH NICE TO CHAT WITH YOU PLS CHK THIS LINK FOR BEST PHOTO POSTING

http://www.bloggertricks.com/

Ramesh said...

Thanks Balaapattarai...

Chitra said...

அவள்
உசுப்பிவிட்ட
அந்தப்பார்வையில்...

இன்னும்
என்மனதுக்குள்
அந்த அடைமழைதான்.... .....அருமையான வரிகள்.

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது நண்பா...
வாழ்த்துக்கள்..

Ramesh said...

நன்றி சித்ரா..
வருகை ரசனைக்கும் பின்னூட்டலுக்கும்...

Ramesh said...

நன்றி கமலேஷ்... வருகை வாழத்துக்களுக்கும் சேர்த்து

தர்ஷன் said...

அழகான வரிகள் வாழ்த்துக்கள்

Ramesh said...

நன்றி தர்சன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு